இளையராஜாவின் ‘திருவாசகம்’ இசை தொகுப்பில் வரும் ‘பூவேறு கோனும்’ திருவாசக பாடலின் இசை வடிவம் பலமுறை நான் கேட்டு ரசித்த ஒன்று. ஆனால், அதன் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என நான் யோசித்தது உண்டு. அதற்கு விடையாக ஒரு நடனக் காட்சியை கண்டு மகிழ்ந்து போனேன். அதன் இணைப்பு இங்கே
அன்று செவ்வாய்க் கிழமை, April 7th, 2009 நேரம் 9:18 பிற்பகல் கீழ் கவிதை, பாடல், பொழுதுபோக்கு, வாழ்க்கை இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
9:31 பிற்பகல் இல் April 7, 2009 |
அற்புதம் அற்புதம் அருமையிலும் அருமை
வாழ்க வளமுடன்
6:40 மு.பகல் இல் April 8, 2009 |
பகிர்வுக்கு ரொம்ப நன்றி