ஓஷோவின் தியானநிலைத் தருணங்கள்

ஏப்ரல் 13, 2009


ஜமுனா கினாரே

ஏப்ரல் 13, 2009

பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில் சுவாதி் திருநாள் மகாராஜாவின் இந்தப் பாடலைக் கேட்டதுண்டா ? 87-88 -ல் எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையமைப்பில் வெளிவந்து தேசீய விருது பெற்ற திரைப்படத்திலும் (சுவாதி் திருநாள்)இப்பாடல் உண்டு.


கோதும்பி நடனம்

ஏப்ரல் 7, 2009

இளையராஜாவின் ‘திருவாசகம்’ இசை தொகுப்பில் வரும் ‘பூவேறு கோனும்’ திருவாசக பாடலின் இசை வடிவம் பலமுறை நான் கேட்டு ரசித்த ஒன்று. ஆனால், அதன் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என நான் யோசித்தது உண்டு. அதற்கு விடையாக ஒரு நடனக் காட்சியை கண்டு மகிழ்ந்து போனேன். அதன் இணைப்பு இங்கே



இரண்டு வார்த்தைகள்

ஏப்ரல் 7, 2009

குரு மட்டும் சீடர்களுடன் பேச அனுமதி உண்டு.
சீடர்கள் பேச அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி. அதுவும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேச அனுமதி கிடைக்கும்

முதல் ஆண்டில் ஒரு சீடன் பேசினான், ” படுக்கை கடினம் “

இரண்டாம் ஆண்டில் அவனே பேசினான், ” சாப்பாடு நாற்றம் “

மூன்றாம் ஆண்டு மறுபடியும் அவனே பேசினான், ” நான் வெளியேறுகிறேன் “

குரு அவனை நோக்கி புன்னகைத்தார்.


அழகு குட்டி செல்லம்

ஏப்ரல் 1, 2009

உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேச தெரியலே
எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு ?