மரம்

ஜனவரி 31, 2009
மரம்

மரம்

 

மீஞ்சூருக்குப் போகும் பாதையில் நான் எடுத்த படம்.

கடவுள் மரம் படைக்கத் தெரிந்தவன்

மனிதன் கவிதை படைக்கத் தெரிந்தவன்

(எப்போதோ படித்த ஒரு ஆங்கிலக் கவிதை நினைவுக்கு வருகிறது )