யாருக்கு ?

செப்டம்பர் 4, 2008

நான் என் பேச்சைக் கேட்பதா ?
கடவுளின் பேச்சைக் கேட்பதா ?
குருவின் பேச்சைக் கேட்பதா ?
காலத்தின் பேச்சைக் கேட்பதா ?
விதியின் பேச்சைக் கேட்பதா ?
உலகின் பேச்சைக் கேட்பதா ?

சூழ்நிலையும் சம்பவமுமே
இதைத் தீர்மானிக்கும்
நான் யாருக்கு அடிமையென்பது.


ஆசிரியர் தினம்

செப்டம்பர் 4, 2008

இந்தப் படம் உங்கள் கணிணியின் தோற்றப் பொலிவை மாற்றிவிடும்.

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

சத் சித் ஆனந்தம்

சத் சித் ஆனந்தம்