பன்னீர் புஷ்பம்

நான் நீரில் ஒளிர்கின்ற ஒளி
நான் அந்த ஒளியில் ஒளிர்கின்ற பிரம்மம்
பிரம்மம் எனப்படுபவர் நானே
நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன்
நான் பிரம்மம்
நான் நான்தான்
என்னை நான் ஆஹூதியாக்குகிறேன்

மறுமொழி இடுக