
சிறிய மலர்
காற்றில் ஓடியாடும்
மெல்ல வாடும்
காற்றால் மட்டுமே
தூக்கி வீசப்படும்
மலர்கள் நிறைந்த
இப்பழைய கோயிலில்
குழந்தைகளின் குதூகலக் குரல்
வெடித்துப் பரவும்
இலக்கில்லாமல்
எல்லா திசையிலும்
உன் வாசம் போல
இருளில் காத்திருக்கிறேன்
எப்போது வருவாய்
என் சிறிய மலரே
அன்று ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 1st, 2007 நேரம் 7:08 பிற்பகல் கீழ் கவிதை இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்