ஜூலை 1, 2007

சிறிய மலர்
காற்றில் ஓடியாடும்
மெல்ல வாடும்
காற்றால் மட்டுமே
தூக்கி வீசப்படும்
மலர்கள் நிறைந்த
இப்பழைய கோயிலில்
குழந்தைகளின் குதூகலக் குரல்
வெடித்துப் பரவும்
இலக்கில்லாமல்
எல்லா திசையிலும்
உன் வாசம் போல
இருளில் காத்திருக்கிறேன்
எப்போது வருவாய்
என் சிறிய மலரே
Leave a Comment » |
கவிதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.