சில எண்ணங்கள் வலிமையுடையவையாகத் தோன்றுவது ஏன் ? அவைகளுக்கு உள்ள வலிமையினாலா ? அல்லது நான் அவற்றைத் தொடர்ந்து நினைப்பதால், கவனிப்பதால் அவை வலிமை பெறுகின்றனவா ?
எண்ணங்களின் பிடியிலிருந்து மனதை நீக்கி ஒரு நிலையில் வைக்க இக்கேள்வியால் ஏதேனும் பயன் உண்டா?
சிதறிப்போன வலிமையற்ற மனதில் தொடங்கி, ஒன்றோடு தொடர்பு கொள்ளுதல் என வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் முடிவுறாத் தேவையாகத் தொடர்வது ஓர் அறுபடாத தொடர் உறவு.
RAM பதிப்பித்தது.