வாழ்க்கைப் பாடல்

மே 20, 2007

எண்ணம் எழாத விழிப்பு நிலை அடையப்பட்டதா ?
மீண்டும் முளைக்காதபடி வாசனைகள் வறுக்கப்பட்டனவா ?
கர்ம-பலன் அடையாத சகஜ நிலை வந்து விட்டதா ?
மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறியதா ?

- ஸ்ரீ சாது ஓம் ( ரமண கீதம்)